யாழ், சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது...
Read moreவரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாகத் திருவிழா இடம்பெற்று வருகின்றது....
Read moreவவுனியா ஓமந்தையில் முதிரை மரக்கடத்தலினை முறியடித்துள்ளதாக வவுனியா மாவட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா...
Read moreயாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய மக்களுடன் யாழ் நோக்கி பயணித்த பேருந்தொன்று பூநகரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி...
Read moreவிக்கி லீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை மேல்முறையீடு செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசேஞ்ச்...
Read moreபோலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் இராஜாங்க...
Read moreகனமழை மற்றும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான...
Read moreஇலங்கையில் நடைபெறும் 5 ஆவது லங்கா பிரீமியர் லீக் T 20 தொடரின் வீரர்கள் ஏலம் இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பிலுள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் குறித்த ஏலம்...
Read moreயாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில்...
Read moreநாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்;தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...
Read moreஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அவர்கள் ஆற்றிய சேவைகளை இலகுவில் மறந்துவிட முடியாதென பிரதமர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஈரான் இஸ்லாமிய...
Read moreமறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று 'இந்தியா' முழுவதும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி நாட்டில் அனைத்து...
Read more© 2021 Athavan Media, All rights reserved.